யாழ் குடத்தனையில் பெண்கள் மீது பொலிஸார் கொலைவெறித் தாக்குதல்

வடமராட்சி கிழக்கு குடத்தனை- மாளிகைத்திடல் அம்மன் கோவிலடிப் பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்த பொலிஸாா் – அதிரடிப்படையினர் வீட்டிலிருந்தவா்கள் மீதும், அயல் வீட்டவா்கள் மீதும் நடத்திய கொலைவெறித் தாக்குதலில் 3 போ் காயமடைந்து மந்திகை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருக்கின்றனா்.  இந்தச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.குறித்த பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நேற்று நுழைந்த பொலிஸாா், கள்ள மண் ஏற்றினர் எனவும், கன்ரைனர் வாகனத்தை எடுத்து செல்லப்போகிறார்கள் எனவும் கூறியிருக்கின்றனா். இதனையடுத்து தாம் மணல் ஏற்றவில்லை. எனவும் வாகனத்தின் இயந்திரத்தில் சூடு … Continue reading யாழ் குடத்தனையில் பெண்கள் மீது பொலிஸார் கொலைவெறித் தாக்குதல்